வார்த்தைகள் தடுமாற்றம் கானுதடி நீ எந்தன் அருகில் வரும் ஒவ்வொரு நொடி பொழுதும்...... என் விழிகளும் என்னை அறியாது திரும்புகின்றது நீ வரும் சாலையை நோக்கி.... என் உணர்ச்சிகளும் உன் வசப்படும் நீ என்னுடன் பேசும் அந்த ஒரு நொடியில்...... my own kavithai