Nojoto: Largest Storytelling Platform

பகலவன் புன்னகைக்க பசும்புல்லில் பொழிந்திருந்த

பகலவன் புன்னகைக்க 
பசும்புல்லில்  
பொழிந்திருந்த  பனித்துளி பயந்துருக
மௌனம் மறந்து மலர்கள் மருக
வரைவில்ல வான் வர்ணம் ஈந்த
புவியின் ஓர் பக்கம் விடிய கனவுகள் கடந்த எம் விழிகள் விரிய
இந்நாளின் நாழிகையில் நல்வினை புரிகுவையோ காலை வணக்கம்
days awaits for your deeds. 
#goodmorning
பகலவன் புன்னகைக்க 
பசும்புல்லில்  
பொழிந்திருந்த  பனித்துளி பயந்துருக
மௌனம் மறந்து மலர்கள் மருக
வரைவில்ல வான் வர்ணம் ஈந்த
புவியின் ஓர் பக்கம் விடிய கனவுகள் கடந்த எம் விழிகள் விரிய
இந்நாளின் நாழிகையில் நல்வினை புரிகுவையோ காலை வணக்கம்
days awaits for your deeds. 
#goodmorning

காலை வணக்கம் days awaits for your deeds. #GoodMorning