எது சுதந்திரம்!!!! இரத்தத்தை சிந்துவதும், சிந்தவைப்பதுமா சுதந்திரம்?... இல்லை மனிதா... தானுண்டு, தன் வேலையுண்டு என்று பிறரை ஏமாற்றாமல் அன்போடு, உழைத்து வாழ்வதே சுதந்திரம்.... இவண் இரா.பாக்கியராஜ் சுதந்திர தினம்