என் விரல் தேடும் பெயரே...! என் விழி தேடும் முகமே...! உன் குரல் ஒன்றே போதுமே...! என் குறைகள் யாவும் தீருமே...! உலகமே உறங்கினாலும் என் உலகம் உறங்கிடா...! உச்சுக்கொட்டும் உன் இரசனை...! மூச்சு முட்டும் உன் வாசனை...! தொட்டு தொட்டு இரசிக்கிறேன்...! இதழ் தொட்டு தொட்டு சிரிக்கிறேன்...!