Nojoto: Largest Storytelling Platform

அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் என்னவனே நீ அங்கு

அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் 
என்னவனே நீ அங்கு தான் 
உள்ளாயோ என்ற எண்ணத்தில் 
உன் பாதச்சுவடு கண்டு 
அந்த மண் சுவட்டில் என்னையே புதைத்தேன் 
உனக்காக என்னவனே #arumbisai#tamil#poems#love#kadhal
அந்த பாலைவனம் ஏறிடத் துடித்தேன் 
என்னவனே நீ அங்கு தான் 
உள்ளாயோ என்ற எண்ணத்தில் 
உன் பாதச்சுவடு கண்டு 
அந்த மண் சுவட்டில் என்னையே புதைத்தேன் 
உனக்காக என்னவனே #arumbisai#tamil#poems#love#kadhal