அவ்விரு உயிர்களுக்கான நீதிதான் யாது? அவ்விரு உயிர்புரிந்த குற்றந்தான் யாது? கொடூர பாலியல் குற்றம்புரிந்த பாவிகள்கூட அடைந்திடா நிர்வாணம் என்னும் தண்டனையை அவ்விரு உயிர்பெரும் அளவுஅவை யாற்றிய குற்றந்தான் யாது? என எண்ணும்போது எண்ணமெல்லாம் தீத்துகள் மழைப்போன்ற உணர்வினால் என்இதயமும் எரிகிறது "யாதும் புரிய இயலாத ஒருவனாய், இதை கடக்க இயலாதவனாய், எண்ணத்தீயை இங்கு இடுகிறேன் அணைவருள் ஒருவனாய்" Aadhav_Rj© #Justice_for_Jayaraj_and_Fenix #justice_for_jayaraj_and_fenix #aadhavrj #aadhav_rj @aadhav_rj