பித்து பிடித்தவனும் பித்தம் அறியாது பின் தொடருவான் உந்தன் கார்மேக கூந்தலின் அழகினை கண்டு........ உலகில் உள்ள ஏழு அதிசியங்களையும் சிலை வடிக்கும் சிற்பியும் தடுமாறுவான் உந்தன் கூர்மையான கண்ணிண் கரு விழியை சிலை வடிப்பதற்கு........ By ....Raja sachin my own kathal kavithai