Nojoto: Largest Storytelling Platform

புரையோடிய எம்மனம் நின்றன் திருச்சடை தரித்த பிறையதை

புரையோடிய எம்மனம் நின்றன் திருச்சடை
தரித்த பிறையதை முகமன் சாதித்தோம்..!
புலனைந்தடக்கி எனை ஆழ்கின்றப் பெருமானே
யாமத்தின் உறக்கங்கள் எமக்கில்லை - ஆங்கே
ஓர்ப்பெரும் கூட்டத்தின் தனிப்பான்மை தானாகி
எம்மவர்கட்கு சோபானமாய் இவ்வவனிக்கு தான்ஜனித்த
ஜென்ம சாபல்யம் யான்நோக்கி தகையுற வல்லாயோ..! தஞ்சைமண்ணாள் தயாளனே..! புரிஞ்சா மட்டும் like பண்ணுங்க
இல்லாட்டி comment பண்ணுங்க அதோடு இதை highlight பண்ணுங்க
.
.
ennada kettu vanguraanu paakureengala sila urimai kettaal mattume kidaikumaam... ketkiren en urimayai thaarungal..
.
.
#வெண்ணிலவைரசிக்க - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.
புரையோடிய எம்மனம் நின்றன் திருச்சடை
தரித்த பிறையதை முகமன் சாதித்தோம்..!
புலனைந்தடக்கி எனை ஆழ்கின்றப் பெருமானே
யாமத்தின் உறக்கங்கள் எமக்கில்லை - ஆங்கே
ஓர்ப்பெரும் கூட்டத்தின் தனிப்பான்மை தானாகி
எம்மவர்கட்கு சோபானமாய் இவ்வவனிக்கு தான்ஜனித்த
ஜென்ம சாபல்யம் யான்நோக்கி தகையுற வல்லாயோ..! தஞ்சைமண்ணாள் தயாளனே..! புரிஞ்சா மட்டும் like பண்ணுங்க
இல்லாட்டி comment பண்ணுங்க அதோடு இதை highlight பண்ணுங்க
.
.
ennada kettu vanguraanu paakureengala sila urimai kettaal mattume kidaikumaam... ketkiren en urimayai thaarungal..
.
.
#வெண்ணிலவைரசிக்க - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.