புரையோடிய எம்மனம் நின்றன் திருச்சடை தரித்த பிறையதை முகமன் சாதித்தோம்..! புலனைந்தடக்கி எனை ஆழ்கின்றப் பெருமானே யாமத்தின் உறக்கங்கள் எமக்கில்லை - ஆங்கே ஓர்ப்பெரும் கூட்டத்தின் தனிப்பான்மை தானாகி எம்மவர்கட்கு சோபானமாய் இவ்வவனிக்கு தான்ஜனித்த ஜென்ம சாபல்யம் யான்நோக்கி தகையுற வல்லாயோ..! தஞ்சைமண்ணாள் தயாளனே..! புரிஞ்சா மட்டும் like பண்ணுங்க இல்லாட்டி comment பண்ணுங்க அதோடு இதை highlight பண்ணுங்க . . ennada kettu vanguraanu paakureengala sila urimai kettaal mattume kidaikumaam... ketkiren en urimayai thaarungal.. . . #வெண்ணிலவைரசிக்க - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.