நிலை அறியாது முடிவு வேண்டாம் சத்தம் இல்லாது கிடந்த கூக்குயில்கள் மழையை கண்டதும் கீச்சிட்டு கூவியது உவகையில்தான் என்று நாம் நினைத்தால் முட்டாள்தனம் Don't fire up unknowingly #quotestitchers #quotesforlife #tamilpoem #tamilkavithai