கொரோனாவிற்கு இரையாக தன் பெற்றோரையும் சொந்தங்களையும் இழந்து வாழ்வாதாரம் தேடி சிறகற்ற பறவைகளாய் பல உயிர்கள். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #சிறக்கற்றபறவை #வாழ்க்கை #குழந்தை