மழலைச் சொல் கேளிர் உனது... ஒவ்வொரு பாடலையும், மழழைச்சொல்லில் மனனமாய்... சொல்லி முடிப்பதற்குள், இரவு 'இரண்டாகி' விடுகிறது! ஆதலால்தான்... ஐந்து மணிக்கு, அலாரம் வைத்து, ஆறு மணிக்கு, அனைத்தும் ஆற்றி... ஏழு மணிக்குள், பள்ளி செல்வதென்பது.. எட்டாத(வ)தாகவே போகிறது?! -லாரா- Reporting Time : 7:00 am