ஒவ்வொன்றும் ஒருவிதம் கடல் மடியில் நடந்தாடி அலவன் நள்ளி என்பிடியில் வெந்து வந்து தந்ததுவே நாவில் ஊரும் எச்சில்தனை ( நண்டு) நீந்தி கிடந்து கிளுகிளுப்பாய் செதில்கள் சிதறி பெய்த்தெடுத்து ஊளியாள் அவளின் முட்பிடியில் மிதமாய் உதிரும் வென்மலரே ( மீன்) காடுகள் கடந்து மேய்ந்ததுவாய் குஞ்சுகள் கொஞ்சம் தந்ததுவாய் கொதிக்க கிடக்கும் யௌவனமே கறியாய் எழும்பாய் சுகமனமே ( நாட்டு கோழி) எல்லாம் கலந்து ஒருபிடியாய் நாவின் இசையை மீட்டிடுதே கண்கள் கலங்கும் காரத்திலும் இன்னும் என்றே கேட்டிடுதே ( ஞாயிறு ) Foodie #foodie #foodlove #lovefood #yqquotes