கனக்கும் பயணத்தில் அவ்வப்போது வழிந்தோடும் கண்ணீர் துளிகளில் கொஞ்சம் இலகுவாகிடுமோ நினைவின் பாரம்? இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #நன்றி_pinterest_பின்னணி_படம் #நினைவுகளை_சுமந்துகொண்டு #YourQuoteAndMine