என்று நீ அனுப்பிய குறுஞ்செய்தி உனக்கு மறந்து போனது , எனது உயிர் உறைந்து போனது..! நான் பிறகு அழைக்கிறேன் என்று உங்களுக்கு பிடித்தமானவர்... சொல்லியோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ... அவர்கள் அழைப்பார்கள் என்று நீங்கள் காத்திருந்த தருணம்... அப்படி சொன்னதையே