ஹலோ அந்த ஒற்றை வார்த்தைக்காக தவம் கிடக்கிறேன் என் அன்பே ஒருமுறை சொல்லி சென்றுவிடு போதும் என் அன்பே நான் வாழ்நாள் முழுதும் உன்னோடு வாழ்ந்ததாய் எண்ணி மடிகிறேன் #Hello#Varthai#Arumbisai#poem