காலை சுத்திய பாம்பு கடிக்காமல் விடாது. வணக்கம்! பழமொழிகள் வாழ்வோடு கலந்தவை. பல பழமொழிகள் மேலோட்டமாக ஒரு அர்த்தத்தையும் உண்மையான பொருள் வேறாகவும் இருக்கும். உதாரணமாக "கழுதைக்கு தெரியுமாம் கற்பூர வாசனை" - கழு தைக்க தெரியுமாம் கற்பூரம் வாசனை! கழு என்பது ஒரு வகையான புல், பாய் செய்வதற்கு பயன்படுத்தப்படும். உங்களுக்கு பிடித்த பழமொழி(களை) பகிர்ந்து கொள்ளுங்கள்!