நோய்த்தொற்று என்பதனையே இல்லாமல் செய்வதற்கு தூய்மைத் தொண்டுதனை திறம்பட செய்பவர்கள் சிந்தையாவினுமே சொந்த இனம் என்று வாழ்பவர்களில் பிறர் நலமுடன் வாழ தன்னை ஈந்த ஓரினம் துப்புரவாளர்கள்.. #பிறர் நலமுடன் வாழ தன்னை ஈந்த ஓரினம்...#