கவிதையும் பொருளும் கனவும் நனவும் வானும் மண்ணும் அன்பும் பேரன்பும்... தொடர்புண்டு ஆனால் இல்லை.. இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #typography #அவளும்_நானும் #அவளும்_நானும்1 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine