என் வாழ்க்கையை இழந்த சோகம் ஒரு புறம், வருங்காலத்தில் ஏற்படப்போகும் பிரச்சினைகளினால் மக்கள் அவதிப்பட போகிறார்கள் என்ற வேதனை மறுபுறமும் என்னை தினம் தினம் கொன்று கொண்டிருக்கின்றன! Ada pongada enna vaazhkai idhu setha vaazhkai!🚶