தத்தித் தத்தி வரும் குட்டிக் கரும்பே.. பஞ்சுப் பூம்பாதம் நெஞ்சில் வைத்து சுமக்க காத்திருக்கிறேன்.. பேரனா.. பேரழகியா...!!! #இக்கால_புலவர்கள்_குழு #தவழ்ந்துவரும்_தென்றலே ஒரு கவி தொடுங்கள்... அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐 #இக்கால_புலவர்கள்