நல்லதாகவே எல்லாம் நடக்கிறது என்றும்.. தன் வாழ்க்கையில் மட்டும் எல்லாம் கெட்டதாக நடக்கிறது என்று எண்ணி நினைத்து மனம் வெம்பி ஏங்கி போகும் உள்ளம் படைத்த உயிரணம் தான் மனிதன் கவி வனம் உங்கள் எண்ணங்கள்... உங்கள் கவிதைகளில். #மற்றவர்களின்_வாழ்க்கையில் #yqkanmani #yqகண்மணி #கவி_வனம் #YourQuoteAndMine Collaborating with கவி வனம்