மனிதர்கள் மனிதத்தன்மையை இழந்து வருகிறார்கள். மிருகங்களை விட கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இப்படி இருப்பவர்களை எப்படி மனிதர்கள் என்று அடையாளம் காண்பது? #மனிதம் #மனிதத்தன்மை#மாக்கள்.