Nojoto: Largest Storytelling Platform

நானின்றி , நீ தவித்து, உருகி குமுருவாய் என்றெல்லாம

நானின்றி ,
நீ தவித்து, உருகி
குமுருவாய் என்றெல்லாம்
யோசித்த என் மூளை ;
நீயின்றி,
நான் என்னாவேன்
என்று முன்பே யோசிக்க
மறந்து விட்டது !  #நிலா #yourquotekanmani #சிந்தனை
நானின்றி ,
நீ தவித்து, உருகி
குமுருவாய் என்றெல்லாம்
யோசித்த என் மூளை ;
நீயின்றி,
நான் என்னாவேன்
என்று முன்பே யோசிக்க
மறந்து விட்டது !  #நிலா #yourquotekanmani #சிந்தனை
nila1649759329986

Nila

New Creator