மாமனவன் மல்லு வேட்டி மடிச்சு கட்டி.. மயிலு இவ மஞ்ச கலரு புடவ கட்டி... மாடு ரெண்டு வண்டியில பூட்டி கட்டி.. மாரியாத்தா கோவிலுல பாத்தி கட்டி.... கரும்பு மூணு கூட்டி கட்டி.. ஊரு கூட ஒறவு கூட ஒன்னா நின்னு.. புது பான.. ஏத்தி வச்சு... பச்சரிசி வெல்லப்பாகு கலந்து வச்சு... சூரியன கும்பிடுட்டு.. குமரி பொன்னுக குலவ போட... அதோ அங்க பொங்குது... நம்ம பொங்கல்.. சொல்லுங்க .... பொங்கலோ பொங்கல்.. #பொங்கல் #கிராமிய மணம் #வாழ்த்துக்கள்