Nojoto: Largest Storytelling Platform

அத்துனையும் அற்புதமாய் கிடைத்தது... அந்த நன்றி மறந

அத்துனையும்
அற்புதமாய்
கிடைத்தது...
அந்த நன்றி மறந்து
குடியிருந்த கோவிலை
பாழடைய வைத்து
அந்த தெய்வத்தை பட்டினிப் போட்டு..
நன்றி மறந்த நாயினும்
கேடோரை..
நினைக்கவே 
நெஞ்சு நடுங்குகின்றது..! இக்கால புலவர்கள் 
வாடைகையின்றி 
உங்களை தங்க வைத்த
தாயை பற்றி
கவி தொடுங்கள்

சிறந்த கவிதைகள்
நம் பட வரி (instagram)
அத்துனையும்
அற்புதமாய்
கிடைத்தது...
அந்த நன்றி மறந்து
குடியிருந்த கோவிலை
பாழடைய வைத்து
அந்த தெய்வத்தை பட்டினிப் போட்டு..
நன்றி மறந்த நாயினும்
கேடோரை..
நினைக்கவே 
நெஞ்சு நடுங்குகின்றது..! இக்கால புலவர்கள் 
வாடைகையின்றி 
உங்களை தங்க வைத்த
தாயை பற்றி
கவி தொடுங்கள்

சிறந்த கவிதைகள்
நம் பட வரி (instagram)