எதிர்பார்த்த இலக்கினை எட்டிப் பிடிக்கும் எதிர்பார்ப் போடு அமைதியாய் ஆசையாய் பொறுமையாய் காத்திருக்கிறேன் இந்தக் கொக்குகளைப் போல. டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ் இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தவம் #தவமாய்_நிற்கிறேன் #வாழ்க்கை