Nojoto: Largest Storytelling Platform

மந்திர கவிதை !! மஞ்சள் மலரே மாதுழங் கனியே, கவிதை

மந்திர கவிதை !!

மஞ்சள் மலரே மாதுழங் கனியே,
கவிதை பொழியும் கார்குழல் மதுவே.
தமிழின் காதல் என்னில் சேர்த்த,
இரவின் நிலவே கண்ணின் கனவே.
இமைகள் மூடும் தருணம் வரையில்,
கண்களின் நடனம் எனக்கென செய்வாய்.
உன்னை ரசிக்கும் தோழன் நானே,
தினமும் கவிகள் பொழிந்தே போவேன்.
இன்னிசை கவிகள் என்செவி சேர,
மந்திரக் குரலில் மாயம் செய்வாய்.
இரவின் நடனம் இனிதே பெருக,
தந்திரம் செய்து சந்திரனை நீள்வாய்.
காந்த விழியால் சிலதுளி நெழிவாய்,
பிரபஞ்சம் முழுதும் உண்ணடி சேர....

#கவிதை_கண்ணே
#மாயப்_பெண்ணே #poems 
#tamilquotes 
#tamilpoem 
#azhagu 
#actress 
#love 
#kaadhal 
#dreams
மந்திர கவிதை !!

மஞ்சள் மலரே மாதுழங் கனியே,
கவிதை பொழியும் கார்குழல் மதுவே.
தமிழின் காதல் என்னில் சேர்த்த,
இரவின் நிலவே கண்ணின் கனவே.
இமைகள் மூடும் தருணம் வரையில்,
கண்களின் நடனம் எனக்கென செய்வாய்.
உன்னை ரசிக்கும் தோழன் நானே,
தினமும் கவிகள் பொழிந்தே போவேன்.
இன்னிசை கவிகள் என்செவி சேர,
மந்திரக் குரலில் மாயம் செய்வாய்.
இரவின் நடனம் இனிதே பெருக,
தந்திரம் செய்து சந்திரனை நீள்வாய்.
காந்த விழியால் சிலதுளி நெழிவாய்,
பிரபஞ்சம் முழுதும் உண்ணடி சேர....

#கவிதை_கண்ணே
#மாயப்_பெண்ணே #poems 
#tamilquotes 
#tamilpoem 
#azhagu 
#actress 
#love 
#kaadhal 
#dreams