பசுமை மாறா நந்தவனமாய் இன்னும் வண்ண மலர்களை சுகந்த மனதுடன் சுமந்து என்னுள் நானே மகிழ்ந்து நீ விட்டுச்சென்ற இடத்திலேயே இன்னும் இருக்கிறேன் இன்னும் உன்னவனாய் நின் நினைவை சுமந்து தமிழ் வணக்கம்! #விட்டுச்சென்ற_இடத்திலே_இருக்கிறேன் என்ற தலைப்பில் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,