நாம் உண்பதற்காக உயிர் வாழ்வதற்காக உழைக்கும் விவசாயிகள்... இயற்கை ஒளிதனை இமைக்காது வழங்கி பயிர்களை பசுமை குறையாது காத்து,மாலை நிலவிற்கு பின் மறைத்து தனை அடக்கி வாழ்வாதாரத்திற்கு வித்திடும் சூரியன்... உழவுக்கும் தொழிலுக்கும் உதவும் கால்நடைகள்... மட்டுமின்றி உரிமைக்காக போராடும் விவசாயிகளை நினைவு கூர்ந்து உணர்வுடன் உண்போம் உணவுதனை... இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்... #பொங்கல்