தன் மனது விரும்பிய உணவை,பொருள்களைத் தர வேண்டுமெனக் கேட்டுக் கேட்டு தள்ளாத வயதிலும் அடம் பிடிக்கும் அம்மாவும் ஒரு குழந்தையே. டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அம்மா #அம்மாவுக்காக #குழந்தை