Nojoto: Largest Storytelling Platform

தன் மனது விரும்பிய உணவை,பொருள்களைத் தர வேண்டுமெனக்

தன் மனது விரும்பிய
உணவை,பொருள்களைத்
தர வேண்டுமெனக்
கேட்டுக் கேட்டு
தள்ளாத வயதிலும்
அடம் பிடிக்கும்
அம்மாவும்
ஒரு குழந்தையே.
டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அம்மா 
#அம்மாவுக்காக 
#குழந்தை
தன் மனது விரும்பிய
உணவை,பொருள்களைத்
தர வேண்டுமெனக்
கேட்டுக் கேட்டு
தள்ளாத வயதிலும்
அடம் பிடிக்கும்
அம்மாவும்
ஒரு குழந்தையே.
டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அம்மா 
#அம்மாவுக்காக 
#குழந்தை