பூங்குழல் கானம் புல் நுனி தழுவி, செவிப்பறை அதனில் தேன் அமுதாய் சேர, தேடி அவன் அருகில் சென்று இரு விழி நோக்கினேன் என் மனம் அறிவான/ அறிந்திரானா என்று புரியாத புதிராய். #krishna,#thirdquote, #musicquotes, #lovequotes, #kuzhalisai