என் வாழ்க்கை புத்தகத்தில்.. பிள்ளையார் சுழியும் நீயே.. நிறைவு தரும் முற்றுப்புள்ளியும் நீயே.. இடைப்பட்ட பக்கங்களில் நீ.. வண்ணகளால் வர்ணம் தீட்டினாலும் சரி.. கிறுக்கல்களாய் எழுதி கிழித்தாலும் சரி... நீ தீண்டும் பக்கங்களாய் இருப்பதே சுகம் தான்.. என் வாழ்க்கை புத்தகத்தில் முதலும் நீயே.. முடிவும் நீயே.. #tamilkavithai #ckகவிதை