ஒருவேளை நானும் நல்லவனோ ஒருத்தியை மட்டும் நினைத்தவனாம் ஒருமகவை மட்டும் பெற்றவன்நான் ஒருவன் கருணையில் வாழ்கின்றேன் அவனே சிவனென் றுரைக்கின்றேன். உங்கள் பதிவுகளில் பின்வரும் குறியீடுகளை கட்டாயம் இணைத்துக்கொள்ளுங்கள் #yqகண்மணி #முதல்வரி_கடைசிவரி #lastlinefirstline #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani