தண்ணீர் தினம் நினைக்கையில் கண்ணீர்தான் வருகிறது.. நாளைய உலகப்போர் குடிதண்ணீருக்காகவே.. யாரோ எப்போதோ சொன்னதுதான் , நிழலாடுது நெஞ்சில்..!! #தண்ணீர் தினம் #கிருஷ்ண_சங்கர்