என்னுள் உன்றன் நினைவெனும் எண்ணற்ற பக்கங்கள்... என்னவென்று தலைப்பிடத் தெரியாமல்..! இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #புத்தகம் #தலைப்பு #தலைப்பு_புத்தகம்