கோகுல கண்ணன் மடியில் சாய்ந்து உறங்கிடத்தான் ராதை ஏங்கினாளே ..... கண்ணனோ மாயம் செய்து சீண்டுகிறானே..... என்ன தான் செய்வதோ ராதையோ புலம்பி புலம்பி மெல்லிய பூவாய் தேய்ந்து போகிறாள்.... கண்ணனோ செவிமடுக்காமல் போகிறான் என் செய்கவோ ?? #gogula#kannan#radha#arumbisai