Nojoto: Largest Storytelling Platform

கோகுல கண்ணன் மடியில் சாய்ந்து உறங்கிடத்தான் ராதை ஏ

கோகுல கண்ணன் மடியில் சாய்ந்து உறங்கிடத்தான் ராதை ஏங்கினாளே .....
கண்ணனோ மாயம் செய்து சீண்டுகிறானே.....
என்ன தான் செய்வதோ
ராதையோ புலம்பி புலம்பி மெல்லிய பூவாய் தேய்ந்து போகிறாள்....
கண்ணனோ செவிமடுக்காமல் போகிறான் 
என் செய்கவோ ?? #gogula#kannan#radha#arumbisai
கோகுல கண்ணன் மடியில் சாய்ந்து உறங்கிடத்தான் ராதை ஏங்கினாளே .....
கண்ணனோ மாயம் செய்து சீண்டுகிறானே.....
என்ன தான் செய்வதோ
ராதையோ புலம்பி புலம்பி மெல்லிய பூவாய் தேய்ந்து போகிறாள்....
கண்ணனோ செவிமடுக்காமல் போகிறான் 
என் செய்கவோ ?? #gogula#kannan#radha#arumbisai