பொதுவாக நற்பண்புகள் உள்ளவர்களுடன் பழகும்போது நற்பண்புகள் சிறிதாவது தொற்றிக்கொள்ளும். ஆனால் புத்தகங்கள் சூழ இருப்பதால் அறிவு வந்து விடப் போவதில்லை. அப்படி வந்து விடுமானால் புத்தக வியாபாரிகளோ அல்லது Librarians தான் அதிகம் படித்தவர்களாக இருப்பார்கள். #புத்தகம் #அறிவு #படிப்பதால்#மட்டும் வரும்