என்றும் அன்பானவள். என் செல்லம் என் றும் அழைப்பேன் அன் றும் அன்பாய் அப் பா(எ)ன என்னை அழைத்த வள் இவள். என்றும் அன்பானவள் மாலை வணக்கம்! பெயர் கவிதை - உங்களுக்காக நீங்கள் எழுதும் கவிதை! உங்க பேர்ல இருக்குற எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்து கவிதை எழுதணும். உதாரணம்: கவிதா