நிற்பதில்லை நதி நகர்ந்து கொண்டேயிருக்கிறது அதைப் போல தொடர்ந்து செயல்படுவோரே தொட்டுப் பறிப்பார் வெற்றி. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani