சிலர் பாறை போன்று இருப்பர் கீழே விழுந்தால் அவர்கள் நொறுங்கிப் போவதோடு சுற்றுப்புறத்தையும் பாழாக்குவர். சிலர் தண்ணீர் போன்றவர்கள். விழும்போது பலர் ஆனந்தமாக குளிப்பர் நீர் விழும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது. #நீர்# ஆற்றல்#பாறை# சேதம்.