பசியின் கொடுமை என்பது புசிக்க ஒருவேளை உணவிலாத ஏழைகளுக்கு மட்டும் தெரியும். மூன்று வேளைகளிலும் பல வகை உணவுகளைப் பாதியாய் உண்டு வீணாக்கும் பணக்காரருக்குத் தெரியாது. டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பசியின்_கொடுமை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்