அசதியால் மறந்தாயோ.. தூக்க மிகுதியால் மறந்துபோனாயோ.. இரவு வணக்கம் கூறாமல் சென்றாயே.. மனதில் கோபத்துடன் நாளை காலை உன்னிடம் பேசப்போவதில்லை என்ற தீர்மானத்தில் இருந்தேன்.. தீர்மானங்கள் தவிடுபொடியாய் ஆனது.. கோவமும் வெட்கமாய் உருமாறியது.. கனவில் கட்டியணைத்து முத்தமிட்டு சென்றவனை என்னவென்று கோவிப்பது.. #tamilkavithai #365நாள்_365பதிவுகள் #ckகவிதை