வாழ்வென்பது வாழ்வதேயன்றி வேறொன்றுமில்லை உழைத்திருப்பதும் பிழைத்திருப்பதும் பிழைப்பதும் வாழ்வின் அங்கங்களே கண்ணீரும் வாழ்வின் அங்கம் அங்கே காரணங்கள் பிரதிபலிக்கும் வாழ்வை வாழ்வென்பது வாழ்தல் மட்டுமே ஏலே மக்கா ! Collab(கொலை) பண்ணுவோமா?? 'வாழ்க்கை' தலைப்பு அல்லது முதல் வார்த்தையாக கொண்டு 4 வரிகளில் கவிதை புனைவோம் #anroje hashtag use pannunga உங்க நண்பர்களும் கலந்து கொள்ள விரும்பினால் commentsல mention பண்ணுங்க மக்கா....