உனைப் பார்த்த வேளையில் என் மனதிற்குள் இன்பச் சாரல் மழை..! என்ன தான் அடைமழை பெய்தாலும்... சிலருக்கு சாரலான மழைத்துளிகளே மிகவும் பிடிக்கும்... அந்த சாரல் மழைத்துளி நம் மேல் வீசும் தருணம் வருடலான நேரம்...