ஊர் ஊராகச் செல்கிறார்கள், உண்ணாவிரதம் என்கிறார்கள், உண்டுகொண்டே! உத்தமரே என்கிறார்கள் ஊர்கேட்க, யாருக்காக என்றால் ஊருக்காக என்கிறார்கள், உடன்பிறப்புக்களே என்கிறார்கள், உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இடமும் இல்லா மக்களிடம். #மக்கள் #மாக்கள் #அரசியல் #கடமை #yqகண்மணி #தமிழ்