Nojoto: Largest Storytelling Platform

கடந்து வந்த காலத்தை திரும்பி நோக்கும் போது, எங்கோ

கடந்து வந்த காலத்தை
திரும்பி நோக்கும் போது,
எங்கோ நம்மை ஆட்கொண்ட
துரோகங்கள் மீது,
புதிய கோபம் ஒன்று
எழுகிறது...
ஏதும் செய்ய இயலா
இடத்திற்கு நம்மை தள்ளிய,
சூழ்நிலைகள் மீது
ஆத்திரம் வருகிறது !
அப்படி என்ன, அன்று
பாசத்தின் பிடியில் சிக்கி
இருந்தோம் என்று 
அவமானம் சூழ்கிறது... !
புதியதொரு வெறுப்பு 
மனமெங்கும் நிறைகிறது!  #yourquote #yqkanmani #yourquotewriters #tamilkavithai #yourquotekanmani
கடந்து வந்த காலத்தை
திரும்பி நோக்கும் போது,
எங்கோ நம்மை ஆட்கொண்ட
துரோகங்கள் மீது,
புதிய கோபம் ஒன்று
எழுகிறது...
ஏதும் செய்ய இயலா
இடத்திற்கு நம்மை தள்ளிய,
சூழ்நிலைகள் மீது
ஆத்திரம் வருகிறது !
அப்படி என்ன, அன்று
பாசத்தின் பிடியில் சிக்கி
இருந்தோம் என்று 
அவமானம் சூழ்கிறது... !
புதியதொரு வெறுப்பு 
மனமெங்கும் நிறைகிறது!  #yourquote #yqkanmani #yourquotewriters #tamilkavithai #yourquotekanmani
nila1649759329986

Nila

New Creator