அதிகார வரம்பினால் மட்டுமே தற்காலத்தில் நிர்ணயிக்கப் படுகிறது பெரும்பாலும்...!! சில நேரங்களில் அத்தி பூத்தார் போல்... நீதியும் நியாமாய் பூத்துக் கொண்டுதான் இருக்கிறது...!!! வணக்கம்! எத்தனையோ குற்றங்கள் நடந்தபடி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. உங்கள் கண்ணோட்டத்தில் #நீதிஎன்பது என்ன? #collab செய்து பதிவிடுங்கள். #tamiloneliner #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani