எத்தனை காதல்கள் வந்து போனால் தான் என்ன இணையவே முடியாத முதல் காதலைத் தான் நெஞ்சம் எந்நாளும் கொண்டாடி மகிழும் ... #ஜாவியின்_கிறுக்கல்கள் #காதல்கவிதை