கொவ்வை செய்வாய் வல்லிதழ் முத்தம் பெய்து... சொப்பனமதில் மதில்கள் மீறி புரவுகொள்ளும் யட்சினியே சோபனம் செப்ப மனமுருகி திரள்கிறேன் வர்ணம்தீண்டா சித்திரமிதில் வேழம் போல் உண்டு நிறைந்த யான் நித்திரை ஆழம் மறந்து சித்திரவதையில் நலிந்து மெலிந்து தேய்ந்தேன் நின்றனை நெஞ்சில் வாஞ்சையோடு சுமந்தமையால்..! #மௌனத்தாரகை #காதலியம் #yqlove #yqkanmani #yqகண்மணி #teakadaikavithaigal