வரிசங்கு கழுத்தின் வரிகளில் அழகை விவரித்தவள் - நீ வெண்ணிற புரவியின் தோல் தரித்த திருமேனியாள் - நீ நின்றன் நெற்றிதனிலே நான் குங்குமம் சூடதானோ தவமாய் காத்துக் கிடந்ததோ எனில் நாம்கூடும் நாள் வந்ததென நெகிழும் A lover of muslim girl #yqkanmani